
விலைவாசியை ஏற்றும் கார்ப்பரேட் கொள்ளை
ஒருபுறம் கொரோனா மக்களின் வாழ்வாதாரத்தை சோதித்துக் கொண்டிருக்க, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருள்களின் விலை 40 விழுக்காடு அதிகரித்திருப்பதும் மக்களை மீண்டெழ விடாமல் செய்துகொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்ட இந்த விபரத்தின்படி, 2011-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் மிகப்பெரிய விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு ஏழை நாடுகளை மிக அதிகமா பாதிக்கும் என்றும், பணக்கார நாடுகள் அதிகளவு பொருட்களைக் கொள்முதல் செய்துவைத்துக்கொள்ளும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் இந்த கவிலையேற்றம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதே போல தொழிலாளர்கள் சம்பளம், போக்குவரத்து போன்ற காரணங்களினால் வரும் மாதங்களில் இன்னும் விலை உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 4, 2021
-
'தி லெஜண்ட்’ விமர்சனம்
- Post By Admin
- July 30, 2022
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!